(முன்குறிப்பு : மாவரைக்கச் சென்றிருந்தேன் மாலையில் பூவொன்று நின்றிருந்தது சாலையில்… இப்படித் தொடங்கும் கவிதை எழுதி முடிச்சாச்சு., அவங்கள பாக்கும் வாய்ப்பு கிடச்சிதுனா சொல்லிட வேண்டியதான்.,)…
அன்புத் தோழிக்கு, வணக்கம். தங்களை யாரென்று அறிந்திருக்கவில்லை. தாங்கள் அனுப்பிவைத்த “சுதந்திர தின நாள் வாழ்த்து” கிடைத்தது. தாங்கள் அனுப்பிய இரு புத்தகங்களுக்கும் நன்றி….
Recent Comments